எஸ்சி, எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை உயர்த்துவோம்! - அமித் ஷா
Jul 2, 2025, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்சி, எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை உயர்த்துவோம்! – அமித் ஷா

Web Desk by Web Desk
May 9, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“இந்த தேர்தல், பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான தேர்தல்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் போன்கீர் பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,

நடந்து முடிந்த மூன்று கட்டத் தேர்தலில் நாங்கள் 200 இடங்களை நெருங்கிவிட்டதாகவும், தெலுங்கானாவில் வெற்றி பெற்றால் 400 தொகுதிகளை நிச்சயம் கைப்பற்றுவோம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாகவும், தற்போது 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக வெற்றி பெற்றால், எஸ்சி, எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை உயர்த்துவோம்” என உறுதியுடன் கூறினார்.

Tags: SCST And let's raise the OPC reservation! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

மாநகராட்சியுடன் ஊராட்சியை எதிர்க்க பொதுமக்கள் எதிர்ப்பு!

Next Post

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies