நில அளவிடும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் கைது!
Jul 8, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நில அளவிடும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் கைது!

Web Desk by Web Desk
May 10, 2024, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகையில், போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் நில அளவிடும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

நாகூர் அருகே பனங்குடியில் சிபிசிஎல் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, கடந்த ஒன்றாம் தேதி முதல் பிள்ளை பனங்குடி பகுதியில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாகப்பட்டினம் வருவாய்த்துறையினர் நில அளவீடு பணியை மீண்டும் தொடங்கினர். இதனைத்தடுக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags: Arrested farmers who stopped the land measurement work!
ShareTweetSendShare
Previous Post

திடீரென வெளுத்து வாங்கிய மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Next Post

சிபிஐ விசாரணையில் மம்தாவுக்கு என்ன பிரச்சினை? – அஸ்ஸாம் முதல்வர்

Related News

சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஜம்மு-காஷ்மீர் : தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

Load More

அண்மைச் செய்திகள்

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர்!

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தீர்த்தகிரி முருகன் சிலையை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய இளைஞர்!

திருப்பூர் : வீட்டிற்குள் புகுந்து ரூ.1 லட்சம் திருட்டு – சிசிடிவி வீடியோ!

மதுரை தந்தை, மகன் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரம் : சொத்துப் பிரச்னையே காரணம்!

கிருஷ்ணகிரி : போலி பணியாணை வழங்கி மோசடி – இருவர் கைது!

தனியார் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு!

சேலம் : கோயிலில் திருடியவரை கைது செய்த போலீசார்!

சென்னை : திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies