மத்திய அரசின் திட்டத்தால் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Jul 26, 2025, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் திட்டத்தால் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Web Desk by Web Desk
May 11, 2024, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.டி. துறைக்கான மடிக்கணினி மற்றும் கணினி தயாரிப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்புத் திட்டத்தால் 50 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

ஐடி துறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினி, மற்றும் கணினியை பயன்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த ஆண்டு அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வான 27 நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் கடந்த ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாகவும், 17 நிறுவனங்கள் நிகழாண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கும் நேரடியாகவும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அந்தத் துறையின் செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: 000 people through the central government project!Employment for people through the central government project!
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் விருது பெற்ற தென்காசி அரசு மருத்துவமனை!

Next Post

10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 400க்கும் மேல் மதிப்பெண் எடுத்து சாதித்த நரிக்குறவர் மாணவர்கள்!

Related News

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies