மத்திய அரசின் திட்டத்தால் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Mar 16, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டத்தால் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Murugesan M by Murugesan M
May 11, 2024, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.டி. துறைக்கான மடிக்கணினி மற்றும் கணினி தயாரிப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்புத் திட்டத்தால் 50 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

ஐடி துறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினி, மற்றும் கணினியை பயன்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த ஆண்டு அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வான 27 நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் கடந்த ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாகவும், 17 நிறுவனங்கள் நிகழாண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கும் நேரடியாகவும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அந்தத் துறையின் செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: 000 people through the central government project!Employment for people through the central government project!
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் விருது பெற்ற தென்காசி அரசு மருத்துவமனை!

Next Post

10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 400க்கும் மேல் மதிப்பெண் எடுத்து சாதித்த நரிக்குறவர் மாணவர்கள்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies