கிரெடிட் கார்டு மோசடி: தொழிலாளி தற்கொலை!
Nov 17, 2025, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரெடிட் கார்டு மோசடி: தொழிலாளி தற்கொலை!

Web Desk by Web Desk
May 11, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே கிரெடிட் கார்டு மோசடி காரணமாக பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நல்லூர் 2-வது வீதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனது கிரெடிட் கார்டை திருப்பி ஒப்படைக்க எண்ணினார். அப்போது வங்கியிலிருந்து பேசுவதாக தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், அவரது தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணைத் தெரிவித்தால், கிரெடிட் கார்டு கணக்கு முடித்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய பிரகாஷ் ஓடிபி எண்ணைக் கூறிய நிலையில், அவரது கிரெடிட் கார்டிலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து சைபர் கிரைமில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Tags: Credit Card Fraud: Worker Suicide!
ShareTweetSendShare
Previous Post

பிற மாநில ஊழியர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்க தெற்கு ரயில்வே முடிவு!

Next Post

நூதன முறையில் பணம் பறிப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

Related News

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies