பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி சென்னை ஐஐடி சாதனை!
Jul 27, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி சென்னை ஐஐடி சாதனை!

Web Desk by Web Desk
May 15, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரியை மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதை வடிவமைத்த சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..!

சாலைப் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா உட்பட உலக நாடுகள், தொடர்ந்து புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும் ,அவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதிலும் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகம்.

வெறும் கனவு என்று சொல்லப்பட்ட பறக்கும் டாக்சியை சாத்தியமாக்கி இருக்கிறது சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம். மேலும் அடுத்த ஆண்டுக்குள் இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

eVTOL (Electric Vertical Takeoff and Landing) பறக்கும் டாக்சியை e-Plane என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவின் முதல் கச்சிதமான பறக்கும் மின்சார டாக்ஸியை உருவாக்கும் நோக்கத்துடன், 2019 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியின் முன்னாள் பொறியியல் பேரரசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தியால் ePlane நிறுவனம், சென்னை ஐஐடியில் தொடங்கப் பட்டது.

எலெக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) விமானங்களின் டெவலப்பரான ePlane நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) வடிவமைப்பு அமைப்பு ஒப்புதலை (DOA) பெற்றுள்ள பறக்கும் டாக்சி, மக்கள் பயன்பாட்டுக்கு வரத் தயார் நிலையில் உள்ளது.

நகர்ப்புறங்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள e200 என்ற இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியில் இருவர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கும் பேரரசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தி, சுமார் 600 கிலோ எடை கொண்ட இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியுடன் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரியை, ஒரு தடவை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர்,இந்த டாக்சி தரையில் இறங்கவும், மீண்டும் கிளம்பவும்,15 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது என்றும் விளக்கியுள்ளார். இது பயன்பாட்டுக்கு வந்த பின், 25 கிலோமீட்டர் துாரத்தை வெறும் 10 நிமிடங்களிலேயே சென்று சேர்ந்து விடலாம்.

சென்னை ஐஐடியின் இந்த அளப்பரிய முயற்சிக்கு, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ள மகேந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகேந்திரா, “சென்னை ஐஐடி உருவாக்கிய பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை காரணமாக, இனி புதுமைப் படைப்பாளிகள் இல்லாத நாடு இந்தியா என யாராலும் கூற முடியாது” என்றும் தனது எக்ஸ் தளத்தில் ஆனந்த் மகேந்திரா பதிவு செய்துள்ளார்.

Tags: Flying Electric Taxi Chennai IIT feat!
ShareTweetSendShare
Previous Post

தக்ஷிண அகோபிலம் கீழப்பாவூர் நரசிம்ம மூர்த்தி!

Next Post

பிரதமரிடம் வேட்பு மனுவை பெற்ற தமிழக அதிகாரி!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies