உணவுக்கு முன், பின் டீ, காபி அருந்தலாமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விளக்கம்!
Jun 16, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உணவுக்கு முன், பின் டீ, காபி அருந்தலாமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விளக்கம்!

Web Desk by Web Desk
May 15, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில், மனிதனின்  உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நீர் சத்து குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் இளநீரை, இருதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீ மற்றும் காபியில் உள்ள புத்துணர்வு ஊட்டக் கூடிய வேதிப்பொருளான காஃபின், மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது என்றும்,  சராசரியாக ஒரு நாளில் உடலில் 300 மில்லி கிராம் காஃபின் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும்  கூறியுள்ளது.

மேலும், உடலுக்கு செல்லும் இரும்பு சத்துக்கள் தடைப்படக் கூடும் என்பதால், உணவருந்துவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மற்றும் பின்பு டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Tags: teaIndian Institute of Medical Researchcoffee should be avoided before foodCaffeine
ShareTweetSendShare
Previous Post

தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Next Post

வாரணாசிதொகுதி வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்ககோரிய மனு : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!

Related News

உத்தரப்பிரதேசம் : ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ!

இன்றைய தங்கம் விலை!

அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழைப் பதிவு!

இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை : பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் அப்டேட் வெளியீடு!

ரூ.45 கோடி வசூல் செய்த மாமன் படம்!

சாத்தூர் : அரசுப் பள்ளியில் பயின்று மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவி!

இலங்கை : சீதையம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம் !

‘எடுடா பாட்டல’ பாடல் இணையத்தில் டிரெண்டிங்!

ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் – நெதன்யாகு குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது : நாராயணன் திருப்பதி!

ஆஸ்திரேலியாவில் கைது முயற்சியின் போது கழுத்து நெறிக்கப்பட்ட இந்தியர்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சட்டப் போராட்டத்தில் வெற்றி!

பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துபந்தல் அளிக்கும் நிகழ்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies