இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோ மறைவு!
Aug 15, 2025, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோ மறைவு!

Web Desk by Web Desk
May 15, 2024, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிறுகதை  எழுத்தாளரான ஆலிஸ் மன்ரோ காலமானார்.

கனடாவின் ஒன்டாரியோ போர்ட் ஹோப்பைச் சேர்ந்த ஆலிஸ் மன்ரோ  60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகளை எழுதி வந்தார். அவரது கதைகளில் காணப்படும் நுண்ணறிவு மற்றும் இரக்கத்திற்காக மன்ரோ பெரும்பாலும் ரஷ்ய எழுத்தாளர் அன்டன் செக்கோவுடன் ஒப்பிடப்பட்டார்.

Dance of the Happy Shades, The Love of a Good Woman உள்ளிட்ட புகழ்பெற்ற புத்தகங்களை எழுதிய ஆலிஸ் மன்ரோ, கடந்த 2013-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  இந்நிலையில் ஆலிஸ் மன்ரோ தனது 92-வது வயதில் போர்ட் ஹோப்பில் உள்ள வீட்டில் காலமானார்.

Tags: CanadaAlice Munro diedNobel Prize-winning short story writerPort HopeOntario
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை : மக்கள் மகிழ்ச்சி!

Next Post

சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies