ஸ்வாதி மாலிவாலிடம் போலீஸ் விசாரணை!
Sep 8, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்வாதி மாலிவாலிடம் போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
May 18, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் முதல்வர் இல்லத்தில் வரவேற்பு அறையில் வைத்து ஸ்வாதி மாலிவாலிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது தடயவியல் நிபுணர்களும் உடனிருந்தனர்.

முன்னதாக போலீசில் ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரில், தன்னை முதல்வரின் உதவியாளர் கன்னத்தில் எட்டு முறை அறைந்ததாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

விசாரணைக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட பதிவில், 2 நாட்களுக்கு முன்பு உண்மையை ஏற்றுக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, தற்போது பல்டி அடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், தன்னை தாக்கிய முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார், தான் கைது செய்யப்பட்டால் அனைத்து ரகசியங்களையும் வெளியிட்டு விடுவதாக கட்சியை மிரட்டுவதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிபவ் குமாரின் மிரட்டலால் தனது நடத்தையை கட்சி மேலிடம் கேள்வி எழுப்புவதாக வேதனை தெரிவித்த ஸ்வாதி மாலிவால், தானே சுயமாக போராடிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

எவ்வளவுதான் ஒருவரது பண்பைக் கெடுத்தாலும், உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்றும் ஸ்வாதி மாலிவால் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Tags: Police investigation of Swati Maliwal!
ShareTweetSendShare
Previous Post

தேசத்திற்கான சேவையில் முழுமையான நேர்மையை நிலைநிறுத்தவேண்டும் – ஆளுநர் ரவி!

Next Post

ப்ளே ஆஃப் சுற்று; சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி!

Related News

பாகிஸ்தான் : கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி!

நாமக்கல் : ஊராட்சி செயலாளர் உட்பட இருவர் கைது!

லாக்கப் மரணங்களில் 40% பேர் SC,ST – வெளியான அதிர்ச்சி தகவல்!

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies