ஸ்வாதி மாலிவாலிடம் போலீஸ் விசாரணை!
Jun 4, 2025, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்வாதி மாலிவாலிடம் போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
May 18, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் முதல்வர் இல்லத்தில் வரவேற்பு அறையில் வைத்து ஸ்வாதி மாலிவாலிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது தடயவியல் நிபுணர்களும் உடனிருந்தனர்.

முன்னதாக போலீசில் ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரில், தன்னை முதல்வரின் உதவியாளர் கன்னத்தில் எட்டு முறை அறைந்ததாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

விசாரணைக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட பதிவில், 2 நாட்களுக்கு முன்பு உண்மையை ஏற்றுக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, தற்போது பல்டி அடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், தன்னை தாக்கிய முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார், தான் கைது செய்யப்பட்டால் அனைத்து ரகசியங்களையும் வெளியிட்டு விடுவதாக கட்சியை மிரட்டுவதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிபவ் குமாரின் மிரட்டலால் தனது நடத்தையை கட்சி மேலிடம் கேள்வி எழுப்புவதாக வேதனை தெரிவித்த ஸ்வாதி மாலிவால், தானே சுயமாக போராடிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

எவ்வளவுதான் ஒருவரது பண்பைக் கெடுத்தாலும், உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்றும் ஸ்வாதி மாலிவால் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Tags: Police investigation of Swati Maliwal!
ShareTweetSendShare
Previous Post

தேசத்திற்கான சேவையில் முழுமையான நேர்மையை நிலைநிறுத்தவேண்டும் – ஆளுநர் ரவி!

Next Post

ப்ளே ஆஃப் சுற்று; சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி!

Related News

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies