மாணவர்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்! - ஜெய்சங்கர்
Aug 26, 2025, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்! – ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
May 19, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் பிஷ்கெக் பகுதியில் இந்திய மாணவர்கள் தங்கி பயின்று வரும் நிலையில் அந்நாட்டு மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகிறது.

இதன் காரணமாக பிஷ்கெக்கில் உள்ள மாணவர்கள் நலனை கண்காணித்து வருவதாகவும், தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags: Students should be safe indoors! - Jaishankar
ShareTweetSendShare
Previous Post

1984-ம் ஆண்டுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இந்தியர்!

Next Post

ராமர் கோயிலில் தரிசனம் செய்த ராம்நாத் கோவிந்த்!

Related News

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரத்தில் போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் – சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக புகார்!

விநாயகர் சதுர்த்தி விழா – பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சேலத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை!

யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு – பெருந்தன்மையாக பதிலளித்த அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி – காவல்துறை தகவல்!

உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது – கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் – அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கடற்படையில் ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி போர் கப்பல்கள்!

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies