கொள்முதல் மற்றும் செலவினுடைய அளவு மூன்றில் இருந்து 8 மடங்கு வரை உயர்வு!
Jan 14, 2026, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொள்முதல் மற்றும் செலவினுடைய அளவு மூன்றில் இருந்து 8 மடங்கு வரை உயர்வு!

Murugesan M by Murugesan M
May 20, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2 மாதங்களில் மட்டும் கொள்முதல் மற்றும் செலவினுடைய அளவு மூன்றில் இருந்து 8 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில்,

கோடைகால தேவையை பூர்த்தி செய்வதற்காக மார்ச் முதல் மே வரை 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அதிக மின் தேவை உள்ளது என்றும், மே 2ம் தேதி வரை தமிழகத்தில் 20 ஆயிரத்து 830 மெகாவாட் மின் பயன்பாடு இதுவரை இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.

மின்சார வாரியம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 316 கோடி ரூபாய் செலவில் மின்சாரம் பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மார்ச் 24 முதல் மே 24 வரை மின் அளவு மற்றும் கொள்முதல் செலவு 3 மடங்கு மற்றும் 8 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மின் கொள்முதல் செலவு மின் நுகர்வோர் மீதான சுமையை அதிகரிக்கும் எனக் கூறியுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நிலுவையில் உள்ள திட்டங்களை சரியான நேரத்தில் முடித்து அதிக செலவில் மின்சாரம் கொள்முதல் செய்வதை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 

Tags: 3 to 8 times the amount of purchases and expenses!
ShareTweetSendShare
Previous Post

பெயிண்டர் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Next Post

வாக்களிக்கவில்லை என்றால் வரி உயர்வு! – நடிகர் பரேஷ் ராவல்!

Related News

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies