கொள்முதல் மற்றும் செலவினுடைய அளவு மூன்றில் இருந்து 8 மடங்கு வரை உயர்வு!
Sep 13, 2025, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொள்முதல் மற்றும் செலவினுடைய அளவு மூன்றில் இருந்து 8 மடங்கு வரை உயர்வு!

Web Desk by Web Desk
May 20, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2 மாதங்களில் மட்டும் கொள்முதல் மற்றும் செலவினுடைய அளவு மூன்றில் இருந்து 8 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில்,

கோடைகால தேவையை பூர்த்தி செய்வதற்காக மார்ச் முதல் மே வரை 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அதிக மின் தேவை உள்ளது என்றும், மே 2ம் தேதி வரை தமிழகத்தில் 20 ஆயிரத்து 830 மெகாவாட் மின் பயன்பாடு இதுவரை இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.

மின்சார வாரியம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 316 கோடி ரூபாய் செலவில் மின்சாரம் பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மார்ச் 24 முதல் மே 24 வரை மின் அளவு மற்றும் கொள்முதல் செலவு 3 மடங்கு மற்றும் 8 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மின் கொள்முதல் செலவு மின் நுகர்வோர் மீதான சுமையை அதிகரிக்கும் எனக் கூறியுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நிலுவையில் உள்ள திட்டங்களை சரியான நேரத்தில் முடித்து அதிக செலவில் மின்சாரம் கொள்முதல் செய்வதை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 

Tags: 3 to 8 times the amount of purchases and expenses!
ShareTweetSendShare
Previous Post

பெயிண்டர் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Next Post

வாக்களிக்கவில்லை என்றால் வரி உயர்வு! – நடிகர் பரேஷ் ராவல்!

Related News

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!

தவறான சிகிச்சையால் மூதாட்டி உயிரிழப்பு என புகார் – கிளினிக்கிற்கு சீல் வைப்பு!

கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு என திமுக திசை திருப்புகிறது – விஜய்

மத்தியப்பிரதேசத்தில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்தியப் பிரதேசம் : குற்றவாளிகளின் வீடுகளை இடித்து அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

சூப்பர் மேரியோ புரோஸ் படத்தின் 2ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியீடு!

உலகின் முதல் AI அமைச்சரை நியமித்த அல்பேனிய அரசு!

அம்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கட்டிட தொழிலாளி!

கோவை : கடன் பிரச்னையால் விசைத்தறி தொழிலாளி தனது மனைவியுடன் தற்கொலை!

உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி போனஸ் : சீன நிறுவனம் அறிவிப்பு!

மேற்கு வங்கம் : ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு!

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி மோதி 9 பேர் பலி!

97 லட்சம் வாகனங்களை அகற்றுவதன் மூலம் ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies