கன்னியாகுமரியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி, வெள்ளிகோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.