காவேரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தீர்மான நகல் எரிப்பு போராட்டம்!
Jul 1, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவேரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தீர்மான நகல் எரிப்பு போராட்டம்!

Web Desk by Web Desk
May 21, 2024, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் காவேரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து நாகையில் விவசாயிகள் தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நதிநீர் பங்கிட்டின்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரை தருவதற்கு தொடர்ந்து கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாகை அவுரித்திடலில், தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய விவசாய சங்க தலைவர்கள், “மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள 19 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயலிழந்து போகும்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 

Tags: Burn protest against Cauvery Management Authority!
ShareTweetSendShare
Previous Post

கோவையில் டாக்டகோவையில் டாக்டர்கள் 2 பேரின் வீடுகளில் என்ஐஏ சோதனை!ர்கள் 2 பேரின் வீடுகளின் என்ஐஏ சோதனை!

Next Post

22-ஆம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்! – தென்மண்டல வானிலை மைய இயக்குநர்

Related News

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!

திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

மின்கட்டணம் உயர்வு : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 % அதிகரிப்பு!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies