பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வரும் என காத்திருந்தோம் : கைது செய்யப்பட்ட 4 ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிர்ச்சி தகவல்!
Jul 26, 2025, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வரும் என காத்திருந்தோம் : கைது செய்யப்பட்ட 4 ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
May 22, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவிற்காக  காத்திருந்தோம் என அகமதாபாத்தில் கைதான தீவிரவாதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் குஜராத்தின் அகமதாபாத்துக்கு வருவதாக அந்த மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கொழும்புவில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்த நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதோடு, நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால், அவர்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர்களிடம்  நடத்தப்பபட்ட விசாரணையில்,  தாக்குதல் நடத்தும் இடங்கள், நேரம் மற்றும் வெடிப்பொருட்கள் குறித்தும், தாக்குதல் முறைகள் குறித்தும் பாகிஸ்தானில் இருந்து வரும் தகவலுக்காக காத்திருந்தோம் என  வாக்குமூலம் அளித்ததாக  தீவிரவாத தடுப்புப் படையினர் தெரிவித்தனர்.

Tags: IS from Sri Lankaorders from Pakistan.Nusrat GaniTerrorists arrested in Ahmedabadterror attack
ShareTweetSendShare
Previous Post

தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளை நடத்துவதுதான் திமுக அரசின் சாதனையா? ராமதாஸ் கேள்வி!

Next Post

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் கைது : விருதுநகர் ரயில்வே போலீசார் நடவடிக்கை!

Related News

கார்கில் வெற்றி தினம் – நினைவிடத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை!

தாய்லாந்து Vs கம்போடியா போர் : ராணுவ வலிமை என்ன? – வெல்லப்போவது யார்?

பிரதமர் மோடி தமிழகம் வருகை – ஹெலிகாப்டர் இறங்கு தளம் வேறு பகுதிக்கு மாற்றம்!

கார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை!

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies