பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வரும் என காத்திருந்தோம் : கைது செய்யப்பட்ட 4 ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிர்ச்சி தகவல்!
Oct 26, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வரும் என காத்திருந்தோம் : கைது செய்யப்பட்ட 4 ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
May 22, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவிற்காக  காத்திருந்தோம் என அகமதாபாத்தில் கைதான தீவிரவாதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் குஜராத்தின் அகமதாபாத்துக்கு வருவதாக அந்த மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கொழும்புவில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்த நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதோடு, நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால், அவர்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர்களிடம்  நடத்தப்பபட்ட விசாரணையில்,  தாக்குதல் நடத்தும் இடங்கள், நேரம் மற்றும் வெடிப்பொருட்கள் குறித்தும், தாக்குதல் முறைகள் குறித்தும் பாகிஸ்தானில் இருந்து வரும் தகவலுக்காக காத்திருந்தோம் என  வாக்குமூலம் அளித்ததாக  தீவிரவாத தடுப்புப் படையினர் தெரிவித்தனர்.

Tags: terror attackIS from Sri Lankaorders from Pakistan.Nusrat GaniTerrorists arrested in Ahmedabad
ShareTweetSendShare
Previous Post

தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளை நடத்துவதுதான் திமுக அரசின் சாதனையா? ராமதாஸ் கேள்வி!

Next Post

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் கைது : விருதுநகர் ரயில்வே போலீசார் நடவடிக்கை!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies