புகை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த நபர் கைது!
Jul 28, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த நபர் கைது!

Web Desk by Web Desk
May 23, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் புகை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்திகுளம் ஏஞ்சல் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சர்க்கரை என்பவர், நாராயணபுரம் மண்டல செயற்பொறியாளர் அலுவலக வளாக மேடையில் படுத்துறங்கியுள்ளார்.

அப்போது, அவரது அருகே முருகன் என்பவரும் படுத்துறங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே, புகை பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த முருகன் நள்ளிரவில் சர்க்கரை தூங்கி கொண்டிருந்தபோது, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

Tags: The person who killed in a dispute over smoking was arrested!
ShareTweetSendShare
Previous Post

ஜெயந்திநாதர் சாப விமோட்சனம் கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலம்!

Next Post

22 ஆயிரம் நீதிமன்ற பணியாளர்கள் பயன் பெறுவார்கள்!

Related News

விமானம் நடுவானில் பறந்த போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியால் பரபரப்பு!

திரிபுராவில் மனதின் குரல் நிகழ்ச்சியின் போது தாக்குதல் – பாஜக தொண்டர்கள் காயம்!

தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தம் – முந்திக்கொண்டு அறிவித்த டிரம்ப் – சிறப்பு தொகுப்பு!

ஆழியார் வால்பாறை மலைப் பாதை காட்சி முனையத்தை மேம்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

மதுரை சமயநல்லூர் திருச்சி சிவாவை கண்டித்து ஆர்பாட்டம்

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு – போலீஸ் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து பாதிப்பு!

கொடிவேரி அணையில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

விநாயகர் சதூர்த்தி விழா – சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!

இடுக்கி அருகே ஆற்றை கடக்க முயன்ற இளைஞர் – அடித்துச்செல்லப்பட்ட இரு சக்கர வாகனம்!

இந்தியா சிங்கத்தைப் போல் உருமாற வேண்டிய நேரம் இது – மோகன் பகவத்

மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை – அன்புமணி

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30-ம் தேதி விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி – F16 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies