யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
Sep 17, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பங்கேற்பு!

Web Desk by Web Desk
May 23, 2024, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடப்பாண்டிற்கான யானைகள் கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் வன பாதுகாவலர்கள் குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜிக்ஜாக் முறைப்படி நடைபெறும் இப்பணிகளில் தன்னார்வலர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதே போல, தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

அகத்தியமலையில் 37 குழுவினர் பிரிந்து சென்று யானையை கணக்கெடுத்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று ஜிக்ஜாக் முறைப்படி இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி உள்ளிட்ட வனச்சரகங்களை 32 பீட் பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பீட் பகுதிக்கு ஒரு வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 4 பேராக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த பணிகள் நேரடியாக கண்ணில் பார்ப்பது, எச்சம், கால் தடம் போன்றவற்றைக் கொண்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்புக் காவலர்கள் பங்கேற்றுள்ள இந்த பணிகளில் பெரிய யானை, சிறிய யானை, பாலினம் மற்றும் மக்னா என வகைப்படுத்தி கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இதில் ஒரு பீட் பகுதிக்கு 6 பேர் கொண்ட குழுவினர் என 350-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags: The work of counting elephants has begun!
ShareTweetSendShare
Previous Post

பணி நிரந்தரம் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்!

Next Post

புதிய முல்லைப்பெரியாறு அணை கட்ட திட்டம்!

Related News

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies