வேங்கை வயல் விவகாரம் : காவலர் முரளி ராஜாவிடம் விசாரணை!
Oct 14, 2025, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கை வயல் விவகாரம் : காவலர் முரளி ராஜாவிடம் விசாரணை!

Web Desk by Web Desk
May 24, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவிடம் சிபிசிஐடி போலீஸார் ஏழரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

வேங்கை வயல் விவகாரத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவிருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, அவர் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.

அவருடன் மூன்று வழக்கறிஞர்கள் வந்த நிலையில், அவர்களை
சிபிசிஐடி காவல்துறையினர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார், காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக சம்பவ தினத்தன்று, முரளி ராஜா தன்னுடைய வாட்ஸ்ஆப்பில் பலருக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அனுப்பியுள்ளது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் இருவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Tags: Vengai field issue: Interrogation with policeman Murali Raja!
ShareTweetSendShare
Previous Post

கட்சி அலுவலகத்தின் புனித தன்மையை மீறிய பாகிஸ்தான் அரசு! – தெஹ்ரிக் இ-இன்ஷாப் கட்சி

Next Post

திருநின்றவூர்: முறையாக பராமரிக்கப்படாத சிசிடிவி கேமராக்கள்!

Related News

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies