பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி!
Aug 4, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி!

Web Desk by Web Desk
May 24, 2024, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“கோவை சரவணம்பட்டியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக குழந்தைகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்” என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில், ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ், மகள் பிரியா ஆகியோர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இதனிடையே, குழந்தைகள் உடல் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவர்களது சொந்த ஊரான ஆந்திராவிற்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் சுந்தரம் மற்றும் பாலாஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது பேசிய அவர்கள், “குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

Tags: 2 children were electrocuted while playing in the park!
ShareTweetSendShare
Previous Post

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 400 இடங்களுக்கு மேல் வெல்லும்! – புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம்

Next Post

ஜெயக்குமார் மர்ம மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2வது நாளாக விசாரணை!

Related News

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

கன்னியாகுமரியில் கனிமவள கட்டுமான பொருட்கள் வழங்குவதில் குளறுபடி கண்டித்து பாஜக போராட்டம்!

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

குஜராத் : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சவான் மாத கடைசி திங்கட்கிழமை – காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies