பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி!
May 10, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி!

Murugesan M by Murugesan M
May 24, 2024, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“கோவை சரவணம்பட்டியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக குழந்தைகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்” என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில், ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ், மகள் பிரியா ஆகியோர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இதனிடையே, குழந்தைகள் உடல் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவர்களது சொந்த ஊரான ஆந்திராவிற்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் சுந்தரம் மற்றும் பாலாஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது பேசிய அவர்கள், “குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

Tags: 2 children were electrocuted while playing in the park!
ShareTweetSendShare
Previous Post

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 400 இடங்களுக்கு மேல் வெல்லும்! – புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம்

Next Post

ஜெயக்குமார் மர்ம மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2வது நாளாக விசாரணை!

Related News

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் நியமனம்; நாளை பதவியேற்பு

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies