இண்டியா கூட்டணியால் அதிகம் பாதிக்கப்பட்டது பஞ்சாப்! - பிரதமர் மோடி
Mar 19, 2026, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டியா கூட்டணியால் அதிகம் பாதிக்கப்பட்டது பஞ்சாப்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 24, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டியா கூட்டணியால் பஞ்சாப் அதிகம் பாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், இண்டியா  கூட்டணியின் உண்மை முகம் பஞ்சாப் மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.

பிரிவினை, அரசியல் நிலையற்றத் தன்மை, தீவிரவாதம் என பல்வேறு முனைகளில் பஞ்சாப் தாக்கப்பட்டதாகவும், பஞ்சாபிலிருந்துதான் பிரிவினைக்கு காங்கிரஸ் தூபம் போட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான இன படுகொலையை 1984-இல் காங்கிரஸ் நடத்தியதாக கூறிய அவர், இதுதொடர்பான கோப்புகளை தான் பிரதமராக வந்த பின்னர்தான் திறந்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்ததாகவும் குறிப்பிட்டார்.

பஞ்சாப் அரசை டெல்லியிலிருந்து ஒருவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவதாக அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, ஜூன் 1-ஆம் தேதிக்குப் பின் ஊழல்வாதிகள் சிறைக்குச் சென்றுவிடுவர் என்றும் தெரிவித்தார்.

Tags: Punjab is the most affected by India alliance! – Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற உத்தரவு!

Next Post

உலக புகழ்பெற்ற கபோசு நாய் மரணம்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies