இண்டியா கூட்டணியால் அதிகம் பாதிக்கப்பட்டது பஞ்சாப்! - பிரதமர் மோடி
Sep 11, 2025, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டியா கூட்டணியால் அதிகம் பாதிக்கப்பட்டது பஞ்சாப்! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 24, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டியா கூட்டணியால் பஞ்சாப் அதிகம் பாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், இண்டியா  கூட்டணியின் உண்மை முகம் பஞ்சாப் மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.

பிரிவினை, அரசியல் நிலையற்றத் தன்மை, தீவிரவாதம் என பல்வேறு முனைகளில் பஞ்சாப் தாக்கப்பட்டதாகவும், பஞ்சாபிலிருந்துதான் பிரிவினைக்கு காங்கிரஸ் தூபம் போட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான இன படுகொலையை 1984-இல் காங்கிரஸ் நடத்தியதாக கூறிய அவர், இதுதொடர்பான கோப்புகளை தான் பிரதமராக வந்த பின்னர்தான் திறந்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்ததாகவும் குறிப்பிட்டார்.

பஞ்சாப் அரசை டெல்லியிலிருந்து ஒருவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவதாக அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, ஜூன் 1-ஆம் தேதிக்குப் பின் ஊழல்வாதிகள் சிறைக்குச் சென்றுவிடுவர் என்றும் தெரிவித்தார்.

Tags: Punjab is the most affected by India alliance! – Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற உத்தரவு!

Next Post

உலக புகழ்பெற்ற கபோசு நாய் மரணம்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies