பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு! - குடிநீர் வினியோகம் தொடக்கம்!
Nov 4, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு! – குடிநீர் வினியோகம் தொடக்கம்!

Web Desk by Web Desk
May 25, 2024, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீர் திட்டம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடையில் வசித்து வரும் குடும்பங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூலையூர் என்ற இடத்தில் குடிநீர் திட்டமானது செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக பவானி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் இந்த குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 3 மாதங்களுக்கு பிறகு இந்த திட்டம் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

Tags: Increase in water flow in Bhavani river! - Drinking water distribution started!
ShareTweetSendShare
Previous Post

கோயில் யானை அகிலாவுக்கு பிறந்தநாகொண்டாட்டம்!

Next Post

பள்ளிகள் திறப்பு! – புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

Related News

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

எடப்பாடி அருகே செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா!

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை கோயில் கருவறை தங்கம் மாயமான விவகாரம் : தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது!

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies