மயிலாடுதுறையில் சிறுவனை மாடு ஒன்று முட்டித் தூக்கி எறியும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
சீர்காழி பேருந்து நிலையத்தில் தனது சகோதரியுடன் நடந்து சென்ற 6 வயது சிறுவனை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது.
இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.