ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் என்ற ஏ.ஐ. தாக்கத்தால் டெல்லி ஐஐடி பட்டதாரிகள் 400 பேர் உள்பட நாடு முழுவதும ஐஐடிகளில் பட்டம் பெற்ற சுமார் 7 ஆயிரம் மாணவர்கள், தகுந்த வேலை கிடைக்காமல் அவதியுறுவது தெரியவந்துள்ளது.
ஐஐடி கான்பூரில் பயின்ற முன்னாள் மாணவர் தீரஜ் சிங், ஆர்.டி.ஐ.யில் பதிவு செய்த கேள்வி மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், தங்கள் மாணவர்களுக்கு வேலை கிடைக்க உதவுமாறு முன்னாள் மாணவர்களுக்கு ஐஐடி கான்பூர் வேண்டுகோள் விடுத்துள்ளது.