நெல்லை மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் காலில் காயத்துடன் மந்திக் குரங்கு இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் அடுத்த சிவந்திபுரம் பகுதிகளில் அட்டகாசம் செய்தும், பொதுமக்களை தாக்கியும் வந்த மந்திக் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
இந்நிலையில் லோயர் கேம்ப் பகுதியில் மந்தி குரங்கு குட்டி ஒன்று காலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளது.