தூத்துக்குடியில் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான விமான தளம் விரைவில் அமைக்கப்படும் என டி.ஐ.ஜி சவுகான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி சவுகான், இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியம் சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை கடல் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்படும்.
எனவும் கடலில் சிக்குபவர்களின் உயிரை காப்பாற்றுவது எங்களது கடமை. எனவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் ராமேஸ்வரம் பகுதியில் 40 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து உள்ளோம் எனவும் டி.ஐ.ஜி சவுகான் பேட்டியளித்தார்.