கரூர் மாரியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 12ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.