மத்திய அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடிய சூறைக்காற்றுக்கு 4 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மத்திய மாகாணங்களான மிசிசிப்பி, ஓஹியோ, டென்னசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் சூறைக்காற்று வீசியதில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணங்களை நோக்கி சூறவாளி நகர்வதால், அங்கு கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக புயல் முன்னறிவிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.