தவெக சார்பில் 300-க்கும் மேற்பட்டோருக்கு உணவு!
Oct 23, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக சார்பில் 300-க்கும் மேற்பட்டோருக்கு உணவு!

Web Desk by Web Desk
May 28, 2024, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் பட்டினி தினத்தை ஒட்டி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமென அக்கட்சியில் தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சென்னை திருவான்மியூரில் உள்ள குளக்கரையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சம்பந்தி விருந்தை தொடங்கி வைத்ததோடு, மக்களோடு அமர்ந்து உணவருந்தினார். இதேபோன்று, சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேபோன்று, ராமநாதபுரத்தில் தவெக மாணவரணியினர் சார்பில் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சமபந்தி நடைபெற்றது. இதே போன்று, அரசு மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற சமபந்தி விருந்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்

இன்று காலை உணவு மதிய உணவு என இன்று ஒரு நாள் வழங்கப்பட்டிருக்கிறது. தளபதி விலை இல்லா உணவகம் 23 இடங்களில் வழங்கப்பட்ட வருகிறது. இந்த பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு புதுச்சேரி கேரளா என பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

அங்குள்ள மாவட்ட சிவளார்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுமார் இன்று மட்டும் மூன்று லட்சம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று ஒரு நாள் மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது தளபதி அறிவுறுத்தலின் படி தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் முதியோர் இளைஞர்கள் என அனைவருக்கும் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்படும்.

திருமணங்களில் மீதியாகவும் உணவுகள் இனி எங்களைத் தொடர்பு கொண்டு அந்த உணவுகளை கொடுக்கலாம். ஜூன் 22 விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்களை செய்வோம். கட்சி சமந்தப்பட்ட விஷயங்கள் எதுவா இருந்தாலும் விஜய் தான் அறிவிப்பார்.

சீமானுடன் கூட்டணி என்ற கேள்விக்கு எதுவாக இருந்தாலும் விஜய் கூறுவது தான் என்று தெரிவித்தார்.

Tags: Food for more than 300 peoplevijay party
ShareTweetSendShare
Previous Post

பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து!

Next Post

கன்னியாகுமரி அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies