வரதராஜ பெருமாள் கோயிலில் 10 நாள் வசந்த உற்சவ விழா!
Aug 17, 2025, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரதராஜ பெருமாள் கோயிலில் 10 நாள் வசந்த உற்சவ விழா!

Web Desk by Web Desk
May 28, 2024, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரமக்குடியில், நீல நிற பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கி பல்வேறு வாகனங்களில் அருள் பாலித்த கள்ளழகர், பத்து நாள் திருவிழா முடிந்து கோயிலுக்கு திரும்பினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கடந்த மே 22ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரதராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது, நீல நிற பட்டுடுத்தி குதிரை வாகனம், சேஷ, கருட, அனுமன் வாகனங்களில் சுவாமி அருள் பாலித்தார்.

பின்னர் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை. கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோ‌ஷமிட்டு பக்தர்கள் தரிசித்தனர். இதையடுத்து, பத்து நாள் திருவிழா முடிந்து சுவாமி கோயிலுக்கு திரும்பினார்.

Tags: 10-Day Vasant Utsava Festival at Varadaraja Perumal Temple!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி வருகை! – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் அக்னி நட்சத்திர பூஜை!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies