9 புதிய மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலம் உறுதிப்படுத்துக!
Jan 15, 2026, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

9 புதிய மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலம் உறுதிப்படுத்துக!

Murugesan M by Murugesan M
May 28, 2024, 08:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதியதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைக்கும் முடிவிற்கு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தென்காசியில், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று 3 ஆண்டுகள் மட்டுமே முடிவு பெற்றுள்ளது.

ஆனால், மீண்டும் தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதை கைவிட்டு 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.பாண்டியன், புதியதாக உருவான மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைக்கும் முடிவு தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும், கால நீட்டிப்பு அளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் எனவும் தெரிவித்தார்.

Tags: Confirm the 5-year tenure of panchayat representatives in 9 new districts!
ShareTweetSendShare
Previous Post

கல்லூரி பாடத்திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

ஒடிசா முதல்வரை கட்டுப்படுத்தும் வி.கே.பாண்டியன்!- அஸ்ஸாம் முதல்வர்

Related News

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies