பப்புவா நியூ கினியா நிலச்சரிவுக்கு மிதமிஞ்சிய மழைப்பொழிவும், பருவநிலை மாற்றமும்தான் காரணம் என அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் தெரிவித்துள்ளார்.
பப்புவா நியூ கினியா தலைநகர் மொர்சிபியில் இருந்து தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 600 கிலோமீட்டருக்கு அப்பால் ஏங்கா மாகாணத்தில் உள்ள கவுகோளம் கிராமத்தில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டுக்கு இந்தியா 8 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.