அடுத்த 5 ஆண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படும்! - ராஜ்நாத் சிங்
Aug 20, 2025, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படும்! – ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
May 30, 2024, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த ஐந்தாண்டுகளில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் குஷி நகரில், மக்களவை பாஜக வேட்பாளர் விஜய் குமார் துபேக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராஜ்நாத் சிங், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதாகவும், 2027-ல் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், பாஜக அரசாங்கம் இப்படியே தொடர்ந்தால், 2070-ல் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் அவர் உறுதியுடன் கூறினார்.

மேலும், அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: In the next 5 years one country one election scheme will be brought! - Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

இறுதிச் சடங்குக்கு வந்த உறவினர்கள் பட்டாசு வெடித்து படுகாயம்!

Next Post

விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தவம் ஏன்?

Related News

ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை : அரசு மருத்துவமனை மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த அவலம்!

காஞ்சிபுரம் : 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவர் கைது!

தாய்லாந்து : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் மீட்பு!

கேரளாவிற்கு உரிய ஆவணங்களின்றி கடத்த முயன்ற வெள்ளி, ரொக்கம் பறிமுதல்!

மதுரை தவெக மாநாட்டிற்கு விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தி பேனர்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.1000 கோடிக்கு பெங்களூருவில் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஆப்பிள்!

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை – வெளியுறவு அமைச்சகம்!

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies