கிராமத்தில் ஒரே நபராக வாழ்ந்து வந்தவர் உயிரிழப்பு!
Oct 5, 2025, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராமத்தில் ஒரே நபராக வாழ்ந்து வந்தவர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 30, 2024, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வசித்துவந்த ஒரே நபரும் உயிரிழந்ததால் கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை பசுமையாகக் காட்சி அளித்தது.

இந்நிலையில் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் வசித்து வந்த வீட்டை விட்டும், கிராமத்தை விட்டும் வெளியேறினர்.

இறுதியாக கிராமத்தில் ஒரே ஆளாக வசித்து வந்த கந்தசாமி என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் மீனாட்சிபுர கிராமத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்த கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags: The person who lived as the only person in the village was killed!
ShareTweetSendShare
Previous Post

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது!

Next Post

கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை!

Related News

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies