கிராமத்தில் ஒரே நபராக வாழ்ந்து வந்தவர் உயிரிழப்பு!
Jan 15, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராமத்தில் ஒரே நபராக வாழ்ந்து வந்தவர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
May 30, 2024, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வசித்துவந்த ஒரே நபரும் உயிரிழந்ததால் கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை பசுமையாகக் காட்சி அளித்தது.

இந்நிலையில் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் வசித்து வந்த வீட்டை விட்டும், கிராமத்தை விட்டும் வெளியேறினர்.

இறுதியாக கிராமத்தில் ஒரே ஆளாக வசித்து வந்த கந்தசாமி என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் மீனாட்சிபுர கிராமத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்த கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags: The person who lived as the only person in the village was killed!
ShareTweetSendShare
Previous Post

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது!

Next Post

கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை!

Related News

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies