கிராமத்தில் ஒரே நபராக வாழ்ந்து வந்தவர் உயிரிழப்பு!
Sep 10, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராமத்தில் ஒரே நபராக வாழ்ந்து வந்தவர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
May 30, 2024, 06:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வசித்துவந்த ஒரே நபரும் உயிரிழந்ததால் கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை பசுமையாகக் காட்சி அளித்தது.

இந்நிலையில் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் வசித்து வந்த வீட்டை விட்டும், கிராமத்தை விட்டும் வெளியேறினர்.

இறுதியாக கிராமத்தில் ஒரே ஆளாக வசித்து வந்த கந்தசாமி என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் மீனாட்சிபுர கிராமத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்த கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags: The person who lived as the only person in the village was killed!
Share
Tweet
SendShare
Previous Post

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது!

Next Post

கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies