தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 61 பேர் உயிரிழப்பு!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 61 பேர் உயிரிழப்பு!

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் மின்விசிறிகள் அமைக்க வேண்டும்!- ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Jun 1, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் ஒரே நாளில் வெயிலுக்கு 61 பேர் பலியான நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் மின்விசிறிகள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்ளிட்ட 61 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“தேர்தல் பரப்புரை தொடர்ந்திருந்தால் உயிரிழப்பு அதிகமாக இருந்திருக்கும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, “வெயில் அல்லது மழை காலத்தில் தேர்தல் நடத்தினால் அனைவரும் பாதிக்கபடுவார்கள் என்பதால், இதமான சூழல் நிலவும் காலங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், ஒரு மேசைக்கு வெறும் 7 மின் விசிறிகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது போதுமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகள் மற்றும் கட்சி முகவர்கள் அமர போதிய இருக்கைகள் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: ramadass61 people who were involved in election work were killed!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பாஜக தடம் பதிக்கும்! – ஜெ.பி. நட்டா உறுதி!

Next Post

திருவள்ளுவர் சிலை, காந்தியின் அஸ்திக்கு பிரதமர் மோடி மரியாதை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies