என்டிஏ கூட்டணியில் பயணிப்பதில் உறுதி : சந்திரபாபு நாயுடு!
Jan 15, 2026, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்டிஏ கூட்டணியில் பயணிப்பதில் உறுதி : சந்திரபாபு நாயுடு!

Murugesan M by Murugesan M
Jun 5, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிப்பதில் உறுதியாக உள்ளதாக தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாய கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி செல்வதாக தெரிவித்தார்.

என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற பிரதமர் மோடி, மற்றும் பவன் கல்யாணுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். தெலுங்கு தேசம் கட்சி 45%, வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தாக கூறினார்.

மிகபெரிய ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். அரசியலில் ஏற்ற தாழ்வு சகஜம் என்று கூறிய சந்திரபாபு நாடு, வரலாற்றில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் வெளியேற்றப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் என்றும், வெளிநாட்டில் இருந்து கூட தங்கள் சொந்த ஊர்களுக்கு பலர் வாக்களிக்க வந்ததாகவும் கூறினார்.

ஜெகன் மோகன் ஆட்சியில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஊடகங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Tags: Determined to travel in NDA alliance: Chandrababu Naidu!
ShareTweetSendShare
Previous Post

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஸ்லோவேனியா!

Next Post

ஒரு சவரன் தங்கம் ரூ.53,800க்கு விற்பனை!

Related News

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies