மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில், சென்செக்ஸ் ஆயிரத்து 400 புள்ளிகள் உயர்ந்து, 22 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின.
இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 508 புள்ளிகள் உயர்ந்து 22 ஆயிரத்து 393 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின. மக்களவைத் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து பங்குச்சந்தைகள் முன்னேற்றத்துடன் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.