கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றின் அருகே உள்ள தரை பாலத்தில் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் குளிக்க இறங்கிய போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணிஅடித்து செல்லப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.