ஈரோடு அருகே குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக ஓடைப்பள்ளம் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்,