தாய், மகள் தற்கொலைக்கு தூண்டிய 3 பேர் கைது!
Aug 13, 2025, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாய், மகள் தற்கொலைக்கு தூண்டிய 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Jun 7, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கடன் பிரச்சனையால் தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

மீனம்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் தனது மகளின் முதுகலை படிப்புக்காக, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களிடம் வட்டிக்குப் பணம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடன் தொகையை கேட்டு ஜெயச்சந்திரனுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவரது மனைவி ஞானபிரகாசி மற்றும் மகள் சர்மிளா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக ஆறுமுகம், ராஜகுமாரி, குருவம்மாள் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags: 3 people arrested for inciting mother and daughter to commit suicide!
ShareTweetSendShare
Previous Post

வைகாசி அமாவாசை – வெக்காளி அம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம் !

Next Post

இரண்டு பேர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளுக்கு வலவீச்சு!

Related News

தேனி : வீடு கட்ட விடாமல் தடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை – இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம்!

ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி : கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை!

சென்னை : ஒலிப்பெருக்கியின் சத்தத்தை குறைக்க சொன்ன போலீசாருடன் வாக்குவாதம்!

சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies