முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கையில், கடந்த 2009 -ஆம் ஆண்டு நடைபெற்ற பேரில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் தரப்புக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
இதில், முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் கொத்து கொத்தாக குண்டு வீசி கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்கு, யில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயம் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.