ரத்த தானம் செய்ய வேண்டும்: சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!
Jul 27, 2025, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரத்த தானம் செய்ய வேண்டும்: சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!

Web Desk by Web Desk
Jun 9, 2024, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு மனிதனுடைய உயிரை காப்பாற்ற ரத்தம் முக்கியமானதாக கருதப்படுவதால் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் சென்னையில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னை போர் நினைவு சின்னத்தில் தொடங்கி நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் நீதிபதி நக்கீரன் பரிசுகளையும் சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்றும், ஒரு உயிரை காப்பாற்ற அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற மாரத்தான் போட்டிகளை நடத்தி ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மக்களுக்கு பயன்பெறும் வகையில் ரத்த தானம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது என போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

ரத்த தானத்தால் ஒருவர் காப்பற்றப்படுவார் என்றால் அனைவரும் சிந்தித்து ரத்த செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags: Donate blood: awareness marathon on behalf of Seva Bharati Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் கிரிமினல் எம்பிக்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Next Post

3-வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி!

Related News

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies