அதிக அளவு மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெறவேண்டும்! - ராதாகிருஷ்ணன்
Jul 26, 2025, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிக அளவு மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெறவேண்டும்! – ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
Jun 9, 2024, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிக அளவு மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் தனியார் அமைப்பு சார்பில் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளிகள் நாளை திறக்க உள்ளதை யொட்டி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நிறைவடைந்துள்ளது” என்றார்.

மேலும், “மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் “ஒருபுறம் சாலை பணிகள், மறுபுறம் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், பணிகளை வேகப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: A large number of students should write the civil service exam and pass! - Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

பொதுத்தேர்தல் : வெற்றிகளை குவித்த தலைவர்கள்!

Next Post

ஆவின் பால் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies