அமைச்சர் என்பது மிகப்பெரிய பொறுப்பு : மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி!
Nov 7, 2025, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் என்பது மிகப்பெரிய பொறுப்பு : மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அலுவலகத்தில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, நாட்டின் அடுத்தகட்ட பெட்ரோலிய தேவையை ஆராய்ந்ததும், அதற்கு என்னால் எந்த அளவுக்குப் பங்களிப்பு செய்ய முடியும் என்பதை கணிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அமைச்சராக பணியைத் தொடங்குவதற்கு முன் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் பொறுப்பு மற்றும் செயல் திறனை தான் அறிய வேண்டியது இருப்பதாக சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

Tags: suresh gopiacotor suresh gopiminster suresh gopi
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 20இல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

Next Post

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்!

Related News

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies