குற்றவாளிகளை கண்டறிந்து கூவம் நதியில் வீச வேண்டும் : ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!
Aug 20, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குற்றவாளிகளை கண்டறிந்து கூவம் நதியில் வீச வேண்டும் : ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸில் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கூவம் நதியில் வீச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காமராஜர் அரங்கில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஈவிகேஎஸ்.இளங்கோவன் தமிழகத்தில் யாராக இருந்தாலும் காமராஜர் பெயரை சொல்லித்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்றார்.இந்த தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு திமுக கூட்டணியே காரணம் என்றும், தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறினால் மட்டும் போதாது, அதற்கு தந்தரமும் வேண்டும் எனவும் கூறினார். மேலும் காங்கிரஸில் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கூவம் நதியில் வீச வேண்டும் என்றும் அவர் பேசியது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Congresstamilnadu congressevks elangovan
ShareTweetSendShare
Previous Post

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கம்!

Next Post

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் பொறுப்பேற்பு!

Related News

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies