சிவகங்கை அருகே நகைக்கடையில் 300 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : காவல்துறை அதிகாரி இடமாற்றம்!
Jun 7, 2025, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே நகைக்கடையில் 300 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : காவல்துறை அதிகாரி இடமாற்றம்!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே அடகு கடையில் 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை சம்பவத்தில், இரவு நேர பணியில் இருந்த எஸ்.ஐ. மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தச்சம்புதுப்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் ஃபைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் சுவரை நவீன இயந்திரம் மூலம் துளையிட்டு, லாக்கரில் இருந்த 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதகுபட்டி காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ பாண்டி மற்றும் காவலர் சாகுல் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Tags: madakupattijewellery shop theft issuesi transfered
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் பாதுகாப்பான பாரதம் என்ற பார்வையை நனவாக்க புதிய அணுகுமுறைகள் : உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Next Post

பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் : தருமபுர ஆதீனம் முன்னாள் உதவியாளர் கைது!

Related News

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,364 ஆக உயர்வு!

கனடாவின் ஆல்பர்ட்டா – பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ!

ராஜஸ்தான் : மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கிய விமானப்படை!

பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் பலூன் கண்காட்சி!

திண்டுக்கல் : நுழைவு சீட்டு வாங்குவதில் வனத்துறையினருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தகராறு!

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை, வேதனைகள் தான் உள்ளன : ஜி.கே.வாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies