குவைத்: தீ விபத்தில் 53 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
Sep 10, 2025, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குவைத்: தீ விபத்தில் 53 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை, குவைத் நாட்டு துணைப் பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுப் அல் சபா நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே தீ விபத்தில் பலியானவர்களுக்கு, பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

மேலும் உயிரிந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும் அவர் கூறினார். இதுதொடர்பாக குவைத் நிர்வாகத்திடம் தொடர்பில் உள்ளதகாவும் அவர் கூறினார்.

தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த கே.ஜி.ஆபிரகாமை கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அஹமதி முனிசிபாலிட்டி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பிரதமர் மோடி உத்தரவின்பேரில், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் செல்கிறார்.

Tags: Kuwait: 53 people tragically lost their lives in a fire!
ShareTweetSendShare
Previous Post

இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!

Next Post

SC ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

Related News

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies