நீட்- கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு!
Aug 3, 2025, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட்- கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தேர்வறையில் நேரத்தை இழந்ததாலும் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் 67 மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23-இல் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30-க்குள் முடிவு வெளியிடப்படும் என்றும் தேர்வுகள் முகமை கூறியுள்ளது. இதைக் கேட்டறிந்த நீதிபதிகள், மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைக்கு எவ்வித தடையுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Tags: Re-examination for 1563 students who scored NEET- Mercy!
ShareTweetSendShare
Previous Post

குவைத் விரைகிறது இந்திய விமானப்படை விமானம்!

Next Post

குவைத் தீ விபத்தில் 42 இந்தியர்கள் பலி-ஆர்.என்.ரவி, எல். முருகன் இரங்கல்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies