நீட்- கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு!
Nov 5, 2025, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட்- கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தேர்வறையில் நேரத்தை இழந்ததாலும் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் 67 மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23-இல் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30-க்குள் முடிவு வெளியிடப்படும் என்றும் தேர்வுகள் முகமை கூறியுள்ளது. இதைக் கேட்டறிந்த நீதிபதிகள், மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைக்கு எவ்வித தடையுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Tags: Re-examination for 1563 students who scored NEET- Mercy!
ShareTweetSendShare
Previous Post

குவைத் விரைகிறது இந்திய விமானப்படை விமானம்!

Next Post

குவைத் தீ விபத்தில் 42 இந்தியர்கள் பலி-ஆர்.என்.ரவி, எல். முருகன் இரங்கல்!

Related News

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies