பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி? - உண்மை என்ன?
Oct 18, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி? – உண்மை என்ன?

Web Desk by Web Desk
Jun 13, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜகவின் தோல்வி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தோல்வியின் பின்புலம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்…!

7 கட்டங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டது.

இந்ததேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDI கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  INDI கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக தலைமையிலான கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும்,  உத்தரப் பிரதேச மாநிலம் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது.

அயோத்தி கோயிலை முன்னிலைப் படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில்,  அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியில் தோல்வியை சந்தித்தது.

பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விட 54,567 வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார்.  பாஜக வேட்பாளர் லல்லு சிங்  4,99,722 வாக்குகளையும்,  சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளையும் பெற்றனர்.   80 மக்களவைத் தொகுதி உடைய உத்திரப்பிரதேசத்தில், பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்றது.

உத்திரப்பிரதேசத்தில் பாஜக செய்த மக்கள் நலத்திட்டத்தால் 33 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. மேலும், இந்த முறை காங்கிரஸ் உடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்த காரணத்தால் தான், அக்கட்சி அதிக  இடங்களில் வெல்ல முடிந்தது,  இல்லை என்றால் பாஜக வென்று இருக்கும் என்று தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

மேலும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பாஜகவிற்கு எதிராக  பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஆனால் பாஜக இவற்றை எல்லாம் தவிர்த்து மக்களுக்கு தனது சேவையை தொடர்ந்து வருகிறது.

பல ஆண்டுகளாக பாஜக கொடுத்து வந்த வாக்குறுதியின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு குவியும் மக்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சியாக உள்ளது.

பிரதமர்  மோடியின் நல்லாட்சி தொடங்கிய நிலையில், வருகின்ற 5 ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்பது நிதர்சனமான உண்மை…!

Tags: BJP defeat in Faizabad constituency? - What is the truth?
ShareTweetSendShare
Previous Post

தாழ்வாக செல்லும் மின்கம்பி- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

Next Post

தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் ஸ்டாலின்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் – வினோஜ் பி.செல்வம்

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தேவை – வானதி சீனிவாசன்

டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும் – அன்புமணி

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies