தண்ணீர் பேரலில் மூழ்கடித்து ஆண் குழந்தை கொலை!
Sep 30, 2025, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீர் பேரலில் மூழ்கடித்து ஆண் குழந்தை கொலை!

Web Desk by Web Desk
Jun 15, 2024, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தண்ணீர் பேரலில் மூழ்கடித்து ஆண் குழந்தையை கொன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உட்கோட்டையைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கு, கடந்த 38 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து சங்கீதா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தனது அருகே குழந்தையை படுக்க வைத்துவிட்டு உறங்கிய சங்கீதா, மீண்டும் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர் பேரலில் போர்வையால் சுற்றிய நிலையில் குழந்தையை மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், சங்கீதாவின் தாய், தந்தையரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Boy killed by drowning in water barrel!
ShareTweetSendShare
Previous Post

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

திருவண்ணாமலை அருகே சகோதரியின் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள்!

பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies