விசாரணைக்கு வந்த சிறுமிக்கு வளைகாப்பு: காவல் ஆய்வாளரிடம் விசாரணை !
Oct 10, 2025, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணைக்கு வந்த சிறுமிக்கு வளைகாப்பு: காவல் ஆய்வாளரிடம் விசாரணை !

Web Desk by Web Desk
Jun 15, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த பூந்தமல்லி காவல் நிலையத்தில் காதலனால் கைவிடப்பட்ட சிறுமிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 4 பெண் காவலர்கள் தாய்மை அடைந்துள்ளனர். மகப்பேறுக்காக, மருத்துவ விடுப்பில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

இவர்களுக்கு காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நடத்த சக காவலர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, காவல் ஆய்வாளர் இந்திராணி தலைமையில், 4 பேருக்கு சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தப்பட்டது.

அப்போது, விசாரணைக்கு வந்த 15 வயது சிறுமிக்கும் சேர்த்து வளைகாப்பு நடத்தப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், உத்தரவின் படி காவல் ஆய்வாளர் இந்திராணியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Tags: Baby shower for the girl who came to the investigation: Investigation by the police inspector!
ShareTweetSendShare
Previous Post

பாமக வேட்பாளராக சி. அன்புமணி பெயர் அறிவிப்பு!

Next Post

ஜூன் 17-இல் விசாரணைக்கு ஆஜராவேன்! – எடியூரப்பா!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies