விசாரணைக்கு வந்த சிறுமிக்கு வளைகாப்பு: காவல் ஆய்வாளரிடம் விசாரணை !
Jan 14, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணைக்கு வந்த சிறுமிக்கு வளைகாப்பு: காவல் ஆய்வாளரிடம் விசாரணை !

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த பூந்தமல்லி காவல் நிலையத்தில் காதலனால் கைவிடப்பட்ட சிறுமிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 4 பெண் காவலர்கள் தாய்மை அடைந்துள்ளனர். மகப்பேறுக்காக, மருத்துவ விடுப்பில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

இவர்களுக்கு காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நடத்த சக காவலர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, காவல் ஆய்வாளர் இந்திராணி தலைமையில், 4 பேருக்கு சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தப்பட்டது.

அப்போது, விசாரணைக்கு வந்த 15 வயது சிறுமிக்கும் சேர்த்து வளைகாப்பு நடத்தப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், உத்தரவின் படி காவல் ஆய்வாளர் இந்திராணியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Tags: Baby shower for the girl who came to the investigation: Investigation by the police inspector!
ShareTweetSendShare
Previous Post

பாமக வேட்பாளராக சி. அன்புமணி பெயர் அறிவிப்பு!

Next Post

ஜூன் 17-இல் விசாரணைக்கு ஆஜராவேன்! – எடியூரப்பா!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies